உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை பிரித்தானியாவிற்கு இல்லை

சரத் வீரசேகர ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனீவா செல்கின்றோம். அங்கு எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு பிரித்தானியாவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை வலியுறுத்திக் கூறவுள்ளோம் என இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இம்முறை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனீவா செல்கின்றோம். அங்கு எமது நாட்டின் … Continue reading உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை பிரித்தானியாவிற்கு இல்லை